Home » »


15 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த பிரபல இயக்குனர்!


தெலுங்குப் பட இயக்குனர்தான் என்றாலும் பவண் கல்யாண், ஸ்ருதிஹாசன் ஜோடி போட்ட ‘கப்பார் சிங்’ படத்தின் இமாலய வெற்றி மூலம் தென்னிந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட இயக்குனர் ஹரிஷ் சங்கர்.
தற்போது ஜூனியர் என்.டி.ஆரை வைத்து பெயர் சூட்டப்படாத படம் ஒன்றை இயக்கி வரும் இவர் சமீபத்தில் லொகேஷன் பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தாராம். அப்போது ஒரு மலைப்பிரதேசத்தில் சிலர் பாரசூட் சாகஸத்தில் ஈடுபடுவதைப் பார்த்து தானும் அதுபோல் பறக்க ஆசைப்பட்டாராம்.
பயிற்சி இல்லாமல் இப்படி திடீரென குதிப்பது ஆபத்து என்று ஆரம்பத்தில் மறுத்த பாராசூட் வாலாக்கள், பின்னர் ஹரிஷின் துணிச்சலை வியந்து ஒரு பாதுகாப்பு அதிகாரியையும் உடன் இணைத்து அவர் பறக்க அனுமதித்தார்களாம்.
ஒரு விமானத்தில் பறந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த ஹரிஷ் தரைக்கு வர ஒரு மணி மற்றும் இருபது நிமிடங்கள் ஆனதாம்.
நம்ம தங்கர் பச்சான் கொஞ்சம் ட்ரை பண்ணிப்பாத்து ‘பாட்டியின் பாராசூட்’ மாதிரி படம் எடுக்கலாமே?’ நீங்க லண்டன் போக ஆகுற செலவை நாங்க பாத்துக்கிறோம் தங்கர்.

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Blogger இயக்குவது.

More Latest News

Ads 468x60px

Social Icons

Followers

Latest News

Featured Posts