Home » »


ரஜினி கமல் மீண்டும் இணைகிறார்களா??

NOVEMBER 18, 2012 
ரஜினி கமலை வைத்து அநேகமானா படங்களை இயக்கி இருப்பவர் எஸ்.பி.முத்துராமன்.  அதே போல் அவர்கள் இருவரின் படங்களுக்கு அதிகமான கதைகளை எழுதியிருப்பவர் பஞ்சு அருணாச்சலம்.  இப்பொழுது இவர்களும் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளார்கள்.  இவர்கள் இணைந்த பல படங்கள்  சூப்பர் டூபர் வெற்றி பெற்ற படங்கள்.  அதிலும் ரஜினியும் கமலும் தங்களை திரை உலகின் ஜாம்பவான்கள் என பதிவு செய்ய உதவிய பல படங்கள் எஸ்.பி.முத்துராமனும் பஞ்சு அருணாச்சலம் இணைந்த படங்கள்தான்.  அதுவும் அந்தப் படங்களுக்கு அநேகமாக இசையமைத்திருந்தது இளையராஜாதான்.  இப்பொழுது எஸ்.பி.முத்துராமனும் பஞ்சு அருணாச்சலம் இணைவதால் அவர்களுடன் ரஜினி கமல் மற்றும் இளையராஜாவும் இணையலாம் என கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.

    0 comments:

    கருத்துரையிடுக

    You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

    Blogger இயக்குவது.

    More Latest News

    Ads 468x60px

    Social Icons

    Followers

    Latest News

    Featured Posts